×

திருவாரூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அண்ணாமலை,கருப்பு முருகானந்தம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திருவாரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவாரூர் தெற்கு வீதி பெயரை டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றியதற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  …

The post திருவாரூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அண்ணாமலை,கருப்பு முருகானந்தம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Karuppu Muruganantham ,Tiruvarur ,Tamil ,Nadu BJP ,President ,State General Secretary ,Karupu Murukanandam ,
× RELATED அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய...